காற்றில் கரையும்
நீரின் தேகம்
மேகம் ஒன்றில்
கூடு சேரும்
மீண்டும் மண்ணை
தேடி குளிரும்போது
அடிவானில்
மடிந்துபோகும்
யாரிடம் சொல்ல
எதைதான் மெல்ல
அடி மெள்ள
உந்தன்
தாக்கம் போக்க
யாகம் தேடி.,
ரசிக்கும்படி
சொன்னதெல்லாம்
மாயவலை
கூடல்தானோ!?
#பவி
காற்றில் கரையும்
நீரின் தேகம்
மேகம் ஒன்றில்
கூடு சேரும்
மீண்டும் மண்ணை
தேடி குளிரும்போது
அடிவானில்
மடிந்துபோகும்
யாரிடம் சொல்ல
எதைதான் மெல்ல
அடி மெள்ள
உந்தன்
தாக்கம் போக்க
யாகம் தேடி.,
ரசிக்கும்படி
சொன்னதெல்லாம்
மாயவலை
கூடல்தானோ!?
#பவி