காற்றில் கரையும்

நீரின் தேகம்

மேகம் ஒன்றில்

கூடு சேரும்

மீண்டும் மண்ணை

தேடி குளிரும்போது

அடிவானில்

மடிந்துபோகும்

யாரிடம் சொல்ல

எதைதான் மெல்ல

அடி மெள்ள

உந்தன்

தாக்கம் போக்க

யாகம் தேடி.,

ரசிக்கும்படி

சொன்னதெல்லாம்

மாயவலை

கூடல்தானோ!?

#பவி

December 22, 2019
No comments here yet...
Do you want to add a new comment?